கிரிக்கெட் செய்திகள்
ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் அஸ்வின் ரவிச்சந்திரன் இடம்பெறுவாரா?
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் விரைவில் ஆஸ்திரேலியாவின் முதன்மையான டி20 லீக்கான பிக் பாஷ் லீக்கில் (BBL) அறிமுகமாகலாம்.
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவும், 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தான் உச்ச நிலையில் இருப்பதை உறுதி செய்யவும், மிட்செல் ஸ்டார்க் சர்வதேச Twenty20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆண்கள் உலகக்கோப்பையை விட அதிகம்; மகளிர் உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தியது ஐசிசி
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகையை $13.88 மில்லியன் (சுமார் ₹122.5 கோடி) ஆக உயர்த்தி அறிவித்துள்ளது.
ரசிகர்கள் பாதுகாப்புக்கான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
கடந்த ஜூன் மாதம் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கவும் ஒரு விரிவான ஆறு அம்ச அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி: ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா பங்கேற்பது உறுதி எனத் தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் வடிவத்திற்கான கேப்டன் ரோஹித் ஷர்மா, பெங்களூரில் உள்ள பிசிசிஐ தேசிய கிரிக்கெட் அகாடமியில் (CoE) நடைபெற்ற ஃபிட்னஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
₹450 கோடி வரை இலக்கு; இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஸ்பான்சரை தேடும் பிசிசிஐ
ஆன்லைன் ஃபேண்டஸி கேமிங் தளங்களுக்குச் சமீபத்தில் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, ட்ரீம்11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டது.
ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான நேரங்கள் மாற்றம்; புதிய நேரம் என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, ஆசிய கோப்பை 2025 தொடரில் 19 போட்டிகளில் 18 போட்டிகளின் தொடக்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட், தான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஒரே சீசனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் வெற்றி விழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹25 லட்சம் நிதியுதவி; ஆர்சிபி அறிவிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 2025 ஐபிஎல் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, பெங்களூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்சிபி அணி அறிவித்துள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள ஐபிஎல்லின் ஸ்லாப்கேட் வீடியோ; நடந்தது என்ன?
கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 2008 ஆம் ஆண்டின் இழிவான ஸ்லாப்கேட் சம்பவம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்காலிக தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் புதிய ஸ்பான்சரை இறுதி தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளது பிசிசிஐ
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியிலிருந்து விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதம் எல்லாம் பழைய கதை; வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு கிரிக்கெட் போட்டியை நடத்தியது புல்வாமா
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் வரலாற்றில் முதல் முறையாக, புதன்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று நடைபெற்ற முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக தொடர சேதேஷ்வர் புஜாரா விருப்பம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேதேஷ்வர் புஜாரா, எதிர்காலத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) என்று அழைக்கப்படும் BCCI-யின் சிறப்பு மையத்தில் பயிற்சியாளராகவோ அல்லது பணிபுரியவோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி கேர்ஸ்: மூன்று மாத சமூக ஊடக மௌனத்திற்கு பிறகு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஆர்சிபி நிர்வாகம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, கடந்த 84 நாட்களாக நீடித்த தனது சமூக ஊடக மௌனத்தைக் கலைத்துள்ளது.
TNCA விட்டு வெளியேறினார் விஜய் சங்கர்; திரிபுரா அணியில் இணைய திட்டம்
எதிர்பாராத திருப்பமாக, தமிழக முன்னாள் கேப்டன் விஜய் சங்கர் தனது சொந்த மாநிலத்தை விட்டு திரிபுராவில் சேர முடிவு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் சவுரவ் கங்குலி? ஊகங்களின் பின்னணி
பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி, பிரட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றதன் மூலம், தொழில்முறைப் பயிற்சியாளராக தனது முதல் அதிகாரப்பூர்வ அடியை எடுத்து வைத்துள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்தம் பாதியில் முடிந்தாலும் ட்ரீம்11 அபராதம் செலுத்தத் தேவையில்லை; ஏன் தெரியுமா?
ஆன்லைன் சூதாட்ட மசோதா சட்டமானதைத் தொடர்ந்து, ஃபேண்டஸி கேமிங் நிறுவனமான ட்ரீம்11 இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் சேதேஷ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு
நீண்ட காலமாக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய சேதேஷ்வர் புஜாரா, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா கூட்டாக நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை: மைதானங்களின் பட்டியல் வெளியானது
2027 ஒருநாள் உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
சஹாரா முதல் Dream11 வரை; இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களைத் தொடரும் சோகம்
இந்திய கிரிக்கெட் அணியை ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள், மிடாஸ் மன்னனின் சாபம் போல, அதாவது அந்த மன்னன் இதைத் தொட்டாலும் தங்கமாக மாறும் என்பதுபோல, தங்கள் மதிப்பு உடனடியாக உயரும் என்று நம்புகின்றன.
சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் கிடையாது; மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் மும்பைக்கு மாற்றம் செய்தது ஐசிசி
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிருக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், போட்டிகளை நடத்தவிருந்த பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் தேர்தல் புதிய தேசிய விளையாட்டு சட்டத்தில் கீழ் நடத்தப்படும்; விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை தேர்தல், புதிய தேசிய விளையாட்டு நிர்வாக சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்த புதிய பிராங்கோ டெஸ்ட் அறிமுகம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் ஒட்டுமொத்த உடல் தகுதியையும், ஓடும் திறனையும் மேம்படுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய உடற்தகுதிச் சோதனையான பிராங்கோ டெஸ்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட தடையில்லை; விளையாட்டு அமைச்சகம் உறுதி
பாகிஸ்தானுடன் இருதரப்பு விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும், அதேசமயம் பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகளில் இரு நாடுகளின் அணிகள் விளையாடுவதற்கு தடை இல்லை என்றும் இந்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு என தகவல்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'எனக்கு மிகவும் முக்கியமானது': மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஹர்மன்ப்ரீத் கவுர்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தியாவை முதல் முறையாக உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
10 வினாடிகளுக்கு ரூ.16 லட்சம்; இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான விளம்பர விகிதங்கள் புதிய உச்சம்
ஆசிய கோப்பை 2025 இல் இந்தியா vs பாகிஸ்தான் மோதல் களத்தில் மட்டுமல்ல, விளம்பர வருவாயிலும் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது.
நாக் அவுட் நாயகன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவு செய்தார்
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, 2008 ஆம் ஆண்டு இதே நாளில், ஒரு இளம் விராட் கோலி தனது ஒருநாள் போட்டி அறிமுகத்தில் இலங்கையை எதிர்கொள்ள களத்தில் நுழைந்தார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் மற்றும் முகமது சிராஜூக்கு இடமில்லை என தகவல்
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி டி20 வடிவத்தில் தொடங்க உள்ளது, இதில் ஆசிய கண்டத்தின் சிறந்த கிரிக்கெட் நாடுகள் இடம்பெறுகின்றன.
8 ஆண்டுகளில் முதல்முறை; ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமிற்கு கல்தா
துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய கோப்பை 2025க்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இளம் வயது கேப்டனாக 136 ஆண்டுகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல்
அடுத்த மாதம் டப்ளினில் நடக்கும் அயர்லாந்துக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட் தொடருக்கு இங்கிலாந்து 21 வயதான ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேலை கேப்டனாக நியமித்துள்ளது.
வீரர்கள் போட்டியின்போது காயமடைந்தால் மாற்று வீரர்களை தேர்வு செய்வதற்கான விதிகளில் மாற்றம் செய்தது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025-26 உள்நாட்டு சீசனுக்கான விளையாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அறிவித்துள்ளது.
கையில் காயம் ஏற்பட்டதால் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன் சாய் கிஷோர் புச்சி பாபு தொடரிலிருந்து நீக்கம்
சென்னையில் நடந்த முதல் டிவிஷன் லீக் போட்டியின் போது கையில் காயம் ஏற்பட்டதால், புச்சி பாபுவின் ப்ரீ-சீசன் போட்டியில் இருந்து தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆர் சாய் கிஷோர் நீக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 19 அன்று ஆசிய கோப்பை 2025 அணிக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் எனத் தகவல்
ஆசிய கோப்பை 2025க்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 19 அன்று மும்பையில் அறிவிக்கப்படும் என்றும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவது உறுதி செய்யப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அப்பா சச்சினை போலவே மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இளம் வயதிலேயே திருமணமா?
இந்திய கிரிக்கெட் ஐகானும், "மாஸ்டர் பிளாஸ்டருமான" சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இளம் வயதிலேயே திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராஜஸ்தானுக்கு அஸ்வினை விட்டுக் கொடுக்கிறதா சிஎஸ்கே?
ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனையும் தன்னையும் இணைத்து பரவும் ஊகங்கள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
முழங்கால் பிரச்சினைகளுக்கு மத்தியில் எம்.எஸ்.தோனி IPL 2026க்கு திரும்புவாரா?
2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் எதிர்காலம் குறித்து பரவலாக பேசப்படுகிறது.
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்த ஒருநாள் ஓய்வு ஊகங்களுக்கு சவுரவ் கங்குலி பதில்
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலத்தைச் சுற்றியுள்ள ஊடக ஊகங்கள் குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
ஓவல் டெஸ்டில் போட்டி நடுவரின் எச்சரிக்கையை புறக்கணித்த கம்பீர், கில்: விவரங்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டிகளில் மெதுவான ஓவர் வீதத்தால் புள்ளிகள் குறைக்கப்படும் என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) போட்டி நடுவரின் எச்சரிக்கையை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் கேப்டன் சுப்மான் கில்லும் புறக்கணித்துள்ளனர்.
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மைதானங்களின் தரம் என்ன? பிட்ச் மதிப்பீடுகளை வெளியிட்டது ஐசிசி
சமீபத்தில் முடிவடைந்த இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது பயன்படுத்தப்பட்ட ஐந்து மைதானங்களில் நான்கிற்கான பிட்ச் மதிப்பீடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.
மாநில அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; பெங்களூரில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதில் சிக்கல்
செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெறவிருக்கும் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை, பெங்களூரின் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை இருப்பதால், மைதானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
விராட் கோலிக்குள்ள இவ்ளோ திறமைகள் கொட்டிக்கிடக்கா? எம்எஸ் தோனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சமீபத்தில் விராட் கோலியை மைதானத்திற்கு வெளியே கிரிக்கெட்டைத் தாண்டி அவரது மற்ற திறமைகளைப் பாராட்டினார். குறிப்பாக, விராட் கோலியின் பாடல், நடனம் மற்றும் மிமிக்ரி திறன்களை எம்எஸ் தோனி குறிப்பிட்டு பேசினார்.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது
ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பாராட்டப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, இப்போது இங்கிலாந்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
ஐபிஎல் 2026க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற சஞ்சு சாம்சன் முடிவு
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 சீசனுக்கு முன்னதாக வேறு அணிக்கு தன்னை வர்த்தகம் செய்ய அல்லது விடுவிக்கக் கோரியதாகக் கூறப்படுகிறது.
துலீப் டிராபியில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், வரவிருக்கும் துலீப் டிராபியில் வடக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இன்னும் 15-20 வருடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸுடன்தான்; எம்எஸ் தோனியின் பேச்சால் ரசிகர்கள் உற்சாகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடனான தனது எதிர்காலம் குறித்து எம்எஸ் தோனி பேசியுள்ளது, அவரது விளையாட்டு நாட்களைத் தாண்டியும் பந்தம் தொடரும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ₹150 கூலிக்கு மணல் அள்ளியவரா? ஆகாஷ் தீப்பின் பின்னணி
இந்திய கிரிக்கெட்டில் ஆகாஷ் தீப்பின் எழுச்சி என்பது விடாமுயற்சி, தியாகம் மற்றும் மன உறுதியின் சக்திவாய்ந்த கதை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியும் தரவரிசையில் கோட்டை விட்ட ஷுப்மன் கில்; 13வது இடத்திற்கு பின்னடைவு
ஓவலில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் ஏமாற்றமளிக்கும் செயல்திறனைத் தொடர்ந்து, இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறினார்.
Ind vs Eng: ஓவல் மைதானத்தில் முகமது சிராஜ் படைத்த சாதனைகள் ஒரு பார்வை
ஓவலில் நடந்த 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அபார வெற்றியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.
ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வியத்தகு வெற்றி
ஆகஸ்ட் 3ஆம் தேதி ஓவலில் நடந்த 5வது மற்றும் இறுதி டெஸ்டில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஓவல் டெஸ்ட்: மழையால் தடைபட்ட ஆட்டம்; இங்கிலாந்து 339/6 ரன்கள் எடுத்துள்ளது
ஹாரி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அற்புதமான 195 ரன்கள் கூட்டணி, ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவுக்கு எதிரான வரலாற்று ரன் சேஸை முடிக்க இங்கிலாந்து அணியை ஒரு வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.
141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை; இந்தியா vs இங்கிலாந்து தொடர் புதிய சாதனை
இந்தியா vs இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய வரலாறு படைத்துள்ளது.